மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் இழப்பீட்டுத் தொகை நிலுவை: பொருந்தாத காரணங்களைக் கூறி தாமதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை
மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.









