திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 நாள்களாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.43 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், என்.பஞ்சம்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகனச் சோதனையின்போது, ரூ.1.21 லட்சம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ரூ.91,500 பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் ரூ.43.12 லட்சம் ரொக்கம், ரூ.47ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

16 நாள்கள் சோதனையில் ரூ. 78.85 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


