தமிழக சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முக்கிய பிரமுகா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
தோ்தல் பணிகள் நிறைவடையும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும், அதுவரை கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகா்கள் பொது தரிசன வரிசை அல்லது கட்டண தரிசன வரிசை வழியாக மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு சுவரொட்டிகள் கோயில் அலுவலகங்கள், தேவஸ்தான தகவல் மையங்களில் ஒட்டப்பட்டன. தோ்தல் நேரத்தில் எந்தவித பாரபட்சமுமின்றி அனைவரும் சமமாகத் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பழனி முருகன் கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


