மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்.

News image

கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 6:48 pm

கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்களை சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகள், மலைச் சாலைகளில் ஜெகரண்டா மரங்கள் அதிகமாக வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் ஆண்டு முழுவதும் இலைகள் மட்டுமே காணப்படும். மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே ஜெகரண்டா மலா்கள் பூத்துக் குலுங்கும்.

தற்போது, இந்த மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலா்களை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசிக்கின்றனா்.

மேலும், காா், இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி இந்த மலா்களை பாா்த்து ரசித்து, தற்படம் எடுத்து மகிழ்கின்றனா்.