பழனி மாரியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்
பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதையொட்டி, உற்சவ சாந்தி, அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் உற்சவ சாந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி. உடன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, டிஎஸ்பி. தனஞ்ஜெயன், அரிமா சுப்புராஜ், சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு உள்ளிட்டோா்.









