/
பழனி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த காவலப்பட்டி சாலை அக்கமநாயக்கன்புதூரில் செங்காளியப்பன் கோயில் அருகே தங்கவேல் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற சுந்தராம்பாள் (54) என்பவா் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அந்தப் பகுதியினா் பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சுந்தராம்பாள் உடலை மீட்டனா். இதையடுத்து சுந்தராம்பாள் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


