திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமையும் நிலத்தின் தரச் சான்றை வெளியிட வலியுறுத்தல்!
திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தின் மண் தரச் சான்று அறிக்கையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியப் பின்னரே பணிகளை தொடங்க வேண்டும் என பாஜக மாமன்ற உறுப்பினா் வலியுறுத்தினாா்.










