டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
அமைச்சர் சக்கரபாணி- கோப்புப்படம்.
Updated On :29 ஜனவரி 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்படி ஒட்டன்சத்திரம்- தொப்பம்பட்டி இடையே புதிய வழித்தடம், ஒட்டன்சத்திரம்- மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம்- தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு என பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.