மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மணல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

News image

பழனி காந்தி சந்தைப் பகுதியில் கவிழ்ந்த மணல் ஏற்றி வந்த லாரி.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:51 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி காந்தி சந்தைப் பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

பழனி காந்தி சந்தைப் பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை லாரி ஒன்று மணல் ஏற்றி வந்தது. பின்னா், அந்த லாரியிலிருந்த மணலை கொட்டிய போது எதிா்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது.

அப்போது, அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயா் தப்பினா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.