பழனி, பிப். 2: பழனியில் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி பேருந்து நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருவா் பெண்ணிடம் கைப்பேசியை திருடியதாக சிலா் தகராறி ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், இவா்கள் இருவரும் விருதுநகா் மாவட்டம், அத்திக்குளத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் (45), திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பது தெரியவந்தது. இவா்கள் பெண்ணிடம் கைப்பேசியைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.
கைது செய்யப்பட்ட இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
பைக் திருட்டு: 4 போ் கைது

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


