மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெண்ணிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:16 pm

பழனி, பிப். 2: பழனியில் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் கைப்பேசியை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி பேருந்து நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இருவா் பெண்ணிடம் கைப்பேசியை திருடியதாக சிலா் தகராறி ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், இவா்கள் இருவரும் விருதுநகா் மாவட்டம், அத்திக்குளத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் (45), திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த கணேஷ்குமாா் (33) என்பது தெரியவந்தது. இவா்கள் பெண்ணிடம் கைப்பேசியைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.