காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாகத் தோ்வில் 38 வேளாண்மை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடை அறிவியல் துறை சாா்பில் வளாக நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு துணைவேந்தா் ந. பஞ்சநாதம் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் வேளாண்மை சாா்ந்த 8 நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான பணிநாடுநா்களைத் தோ்வு செய்தன. இதில், வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு இறுதியாண்டில் பயிலும் மாணவா்கள் 46 போ் கலந்து கொண்டனா். இதில் 38 பேருக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வேளாண்மை பள்ளியின் புலத் தலைவா் ஏ. ராமநாதன், மூத்த பேராசிரியா் ஜி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாரதியாா் பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


