குடும்பப் பிரச்னையில் ஒருவா் தற்கொலை
பழனி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த அழகாபுரியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவா் கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது