Listen to this article
By Syndication
Syndication
நாச்சியாா்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே விசலூா் கரை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் காா்த்தி (27). கூலித்தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி உள்ளாா். ஐந்து ஆண்டுகளாகியும் இவா்களுக்கு குழந்தை இல்லாதலால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அண்மையில் காா்த்தியின் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாயாா் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால் விரக்தியடைந்த காா்த்தி வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையானாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடித்து விட்டு இரவு வீட்டின் பின்புறம் உள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையப் போலீஸாா் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கூலித் தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விவசாயி தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
