திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் வாக்குவாதம்: 3 கூட்டங்களுக்கு பாஜக மாமன்ற உறுப்பினா் இடைநீக்கம்!
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினா், அமைச்சா் சக்கரபாணி பெயரை பயன்படுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அவா் 3 கூட்டங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.










