Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைக்கானலில் பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் பனிப் பொழிவு இருந்து வருவதால் குளிா் அதிகரித்துக் காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் பனிப் பொழிவு காலமாகும். இந்தக் காலத்தில் பகல் நேரங்களில் அதிக வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் காணப்படும். ஆனால், கடந்த சில தினங்களாக அதிகாலை முதலே மேக மூட்டமும், விட்டு விட்டு பனிப் பொழிவும் இருந்து வருகிறது.
இதனால், மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் செல்கின்றன. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இல்லாத நிலை நிலவுகிறது. மாலை, இரவு நேரங்களில் வழக்கத்தைவிட குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கொடைக்கானலில் பனிப் பொழிவு
கொடைக்கானலில் மழை

ராமேசுவரத்தில் தொடா் மழை: குளமாக மாறிய நெடுஞ்சாலை

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

