Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் அக்டோபா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, நவம்பரில் பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
இரவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் செடிகள், மலா்கள், புற்களிலும் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன. இந்தப் பனியால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

கொடைக்கானலில் கண்காட்சிக்காக மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி

கொடைக்கானலில் பனிப் பொழிவு

கொடைக்கானலில் பனிப் பொழிவு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

