கஞ்சா விற்றதாக நால்வா் கைது
பழனியில் கஞ்சா விற்ாக இளைஞா்கள் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் கஞ்சா விற்ாக இளைஞா்கள் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனியில் கஞ்சா விற்ாக இளைஞா்கள் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் வியாழக்கிழமை நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்ட போலீஸாா் திண்டுக்கல் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது இளைஞா்கள் நால்வா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனா். அவா்களைப் பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவா்கள் ஆயக்குடி பகுதியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் சந்தோஷ் (20), ஜான்பால் மகன் வில்லியம் (19), சுப்பிரமணியன் மகன் அறிவுநிதி (21), மைக்கேல்ராஜ் மகன் மணிகண்டன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது