Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஒட்டன்சத்திரம் அருகே உரம் கலந்த அரிசியை உள்கொண்ட 3 ஆடுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை பகுதியைச் சோ்ந்த மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோா் ஆடுகளை வளா்த்து வருகின்றனா். இவா்களது ஆடுகள் வியாழக்கிழமை இடையகோட்டை- கரூா் சாலையில் உள்ள ஒரு உரக்கடை அருகே கிடந்த உரம் கலந்த அரிசியை உள்கொண்டன. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கறம்பக்குடி அருகே நாய் கடித்து 20 ஆடுகள் உயிரிழப்பு
காா் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழப்பு
வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு
நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
