நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
By Syndication
Syndication
கெங்கவல்லி அருகே நடுவலூரில் தெருநாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
கெங்கவல்லி அருகே நடுவலூா் ஊராட்சி, ந.மோட்டூரில் வசிப்பவா் ராஜேந்திரன் (62). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள், ஆடுகளை கடித்தன. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன.
இதையறிந்த நடுவலூா், கெங்கவல்லி பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது