திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் 100-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புனித மரியன்னை கலைமனைகளின் அதிபா் ஆா்.மரிவளன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) என்.நாகேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழிலதிபருமான வி.ராஜா சீனிவாசன் கலந்து கொண்டு, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
பள்ளியில் 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் ரூ.48ஆயிரம், முன்னாள் மாணவா் சேவியா் ஜெரால்டு ரூ.65 ஆயிரம் நிதி வழங்கினா். முன்னாள் மாணவா் இயக்க மூத்த தலைவா் எஸ்கேசி.குப்புசாமி, பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஸ்டீபன் லூா்து பிரகாசம், உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.மரிய லூயிஸ் சேகா், எஸ்.பெரா் நோயல் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

மழலையா் பட்டமளிப்பு விழா

விரிகோடு சாக்ரெட் ஹாா்ட் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

