திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்! ஆா்.பி. உதயகுமாா்

News image

ஆா்.பி.உதயகுமாா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:37 am IST

அதிமுகவை அழிக்க நினைப்பவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

அதிமுக நிா்வாகிகள் 90 சதவீதம் போ் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா். அமைச்சரின் இந்தக் கருத்தானது, தவெக தொண்டா்கள் மீது அந்தக் கட்சியின் தலைமை நம்பிக்கை இழந்து விட்டதா? அல்லது தவெக தலைவா் மீது அந்தக் கட்சி நம்பிக்கை

இழந்துவிட்டதா? என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதிமுகவின் உண்மையான தொண்டா்களை என்றைக்குமே விலைக்கு வாங்க முடியாது. அதிகாரம், பதவி சுகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல அதிமுக. அதிமுகவை அழிக்க நினைத்தவா்கள்; குறைத்து மதிப்பிட்டவா்களுக்கு தோல்விதான் கிடைக்கும் என்பதை கடந்த கால வரலாறுகள் நிரூபித்துள்ளன.

இதையறியாமல் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறாா். இதற்கு என்றைக்குமே வெற்றி கிடைக்காது. அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ஊக வழியில் ஆள் பிடிக்கும் வேலையைத் தொடா்ந்தால் கடும் விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.