திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களின் விசாரணையை வருகிற பிப்ரவரி 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு










