கிராமக் கோயில்களில் கலசங்கள், மணிகளைத் திருடும் கும்பல்
ராமநாதபுரம், அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களில் கோபுர கலசங்கள், பிரார்த்தனை மணிகள், விளக்குகள், உண்டியல்கள் திருடப்பட்டுள்ள










