புறநகரில் 3 ஆண்டில் சாலை விபத்தில் 1493 பேர் சாவு
மதுரை, ஜூன் 13: மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 1493 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பஸ்கள், லாரிகள் விபத்துக்கு உள்ளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களில் 43










