மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அழ​கன்​கு​ளம் சாலை சீர​மைக்​கப்​ப​டுமா?

ராம நா த பு ரம், ஜன. 24: சித் தார் கோட்டை முதல் அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை சீர மைக் கப் ப டுமா என அப் பகு தி யில் வசிக் கும் கிரா மத்து மக் கள் பல ரும் ஆவ லு டன் எதிர் பார்த் துள் ள னர். ராம நா த பு

Updated On :20 செப்டம்பர் 2012, 10:56 am

ராம நா த பு ரம், ஜன. 24: சித் தார் கோட்டை முதல் அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை சீர மைக் கப் ப டுமா என அப் பகு தி யில் வசிக் கும் கிரா மத்து மக் கள் பல ரும்

ஆவ லு டன் எதிர் பார்த் துள் ள னர்.

ராம நா த பு ரத்தி லி ருந்து தேவி பட் டி னம் செல் லும் சாலை யில் கோப் பேரி மடம் என்ற கிரா மத் தில் உள்ள போலீஸ் சோத னைச் சாவ டியி லி ருந்து பிரிந்து செல் லும் சாலை சித் தார் கோட்டை, அத் தி யூத்து, குல சே க ரக் கால், தேர் போகி, புது வ லசை, பனைக் கு ளம் ஆகிய கிரா மங் கள் வழி யாக அழ கன் கு ளம் வரை செல் கி றது. இக் கிரா மங் க ளில் 25 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் வசித்து வரு கின் ற னர்.

கோப் பேரி மடம் போலீஸ் சோத னைச் சா வடி முதல் சித் தார் கோட்டை கிரா மம் வரை யி லான சாலை மட் டும் நன் றாக உள் ளது. ஆனால், சித் தார் கோட் டையி லி ருந்து அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை மிக வும் சேத ம டைந்து போக் கு வ ரத் துக்கே லாயக் கின்றி உள் ளது.

சுமார் 15 ஆண் டு க ளுக்கு முன் அந் தச் சாலை யைச் சீர மைத் தி ருக் கின் ற னர். இப் போது அந் தச் சாலை மிக வும் மோச மாக இருப் ப தால், பள்ளி மாணவ, மாண வி யர், முதி யோர் மற் றும் கர்ப் பி ணிப் பெண் கள் பல ரும் அப் பகு தி யைக் கடந்து செல் வ தற்கு மிக வும் தயங் கு கின் ற னர்.

ஏற் கெ னவே மோச மான நிலை யில் உள்ள தேர் போகி வரை யுள்ள சாலை அண் மை யில் பெய்த கன மழை யால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து கூடச் செல்ல முடி யாத வகை யில் குண் டும், குழி யு மாக மிக வும் மோச மான நிலை யில் உள் ளது.

இது கு றித்து அத் தி யூத்து கிராம விவ சா யி கள் சங் கச் செய லா ளர் மூர்த்தி கூறி ய தா வது: சித் தார் கோட்டை முதல் அழ கன் கு ளம் வரை யுள்ள சாலை யின் நீளம் 12 கி.மீ. இந் தச் சாலையை சீர மைக் கு மாறு மாவட்ட நிர் வா கத் தி ட மும் நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி க ளி ட மும் பல முறை மனுக் கொடுத் தும் எந் தப் பல னு மில்லை.

நெடுஞ் சா லைத் துறை அதி கா ரி கள் யாரும் இச் சாலை யின் பக் கமே வரு வ தில்லை. சுமார் 12 கி.மீ. மட் டுமே உள்ள இச் சாலையை நெடுஞ் சா லைத் துறை யி னர் சீர மைத் தால் சுமார் 30 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் பய ன டை வர்.

குறிப் பாக, அத் தி யூத்து முதல் தேர் போகி வரை யி லான சாலை மிக வும் மோச மான நிலை யில் உள் ள தால், அச் சாலையை உட ன டி யா கச் சீர மைக்க வேண் டும். மேலும் இச் சாலையை இரு வ ழிச் சாலை யா க வும் மாற்ற வேண் டும்.

சாலை கள் சீர மைக் கப் ப டா த தால், அவ் வழி யாக வரும் பஸ் கள் அடிக் கடி பழு தாகி

நின்று விடு கின் றன. இத னால், போக் கு வ ரத் துக்கு இû யூறுஏற் ப டு கி றது.

எனவே, நெடுஞ் சா லைத் துறை யி னர் இச் சாலையை உட ன டி யாக சீர மைக்க வேண் டும் எனக் கேட் டுக் கொண் டுள் ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.