எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குந்​து​கால் நினைவு மண்​ட​பத்​தில் விவே​கா​னந்​த​ரின் வெண்​க​லச் சிலை ஜன.​26 திறப்பு

ராம நா த பு ரம், ஜன. 18: சுவாமி விவே கா னந் தர் அமெ ரிக் கா வில் சர் வ ம தத் தலை வர் கள் மாநாட் டில் கலந் து கொண்டு தாய கம் திரும் பி ய போது வந் தி றங் கிய குந் து கால் கடற் க ரை யில் உள்ள நினைவு மணி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:26 pm

சி.வ.சு. ஜெகஜோதி

ராம நா த பு ரம், ஜன. 18: சுவாமி விவே கா னந் தர் அமெ ரிக் கா வில் சர் வ ம தத் தலை வர் கள் மாநாட் டில் கலந் து கொண்டு தாய கம் திரும் பி ய போது வந் தி றங் கிய குந் து கால் கடற் க ரை யில் உள்ள நினைவு மணி மண் ட பத் தில் அவ ரது முழு உருவ வெண் க லச் சிலை இம் மாதம் 26-ம் தேதி திறக் கப் ப டு கி றது.

அமெ ரிக் கா வின் சிகாகோ நக ரில் நடை பெற்ற சர்வ மதத் தலை வர் கள் மாநாட் டில் கலந்து கொண்டு இந் தி யா வின் பெரு மை களை உல குக்கு உணர்த் தி விட்டு தாய கம் திரும் பிய சுவா மி ஜிக்கு ராம நா த பு ரத்தை ஆண்டு வந்த மன் னர் பாஸ் கர சேது பதி தலை மை யில் முகவை மக் கள் அனை வ ரும் ஒன்று சேர்ந்து அளித்த வர வேற்பு நிகழ் வு கள் வர லாற் றுப் புகழ் வாய்ந் தவை.

கடந்த 26.1.1897 ஆம் ஆண்டு மாலை 3 மணி ய ள வில் கப் பல் வழி யாக ராம நா த பு ரம் மாவட் டம் ராமே சு வ ரம் தீவில் பாம் பன் அரு கே யுள்ள குந் து கா லில் இருந்த துறை மு கத் தில் சுவா மிஜி வந்து இறங் கி னார்.

அப் போது மன் ன ரும் சுவா மி ஜி யும் சந் தித்த காட்சி நெஞ்சை நெகி ழ வைத் தது. மேலை நாட் டுக் குச் செல் லும் எண் ணத்தை முதன் முத லில் தந் த து டன், ஊக் கு வித்து உத வி யும் செய்த பெரு மைக் கு ரி ய வர் ராம நா த பு ரம் மன் னர். எனவே, இந் தி யத் திரு மண்ணை அவ ரது பூமி யி லேயே தொடப் போகி றேன் என் றார் சுவா மிஜி.

சுவா மிஜி இறங் கு வ தற்கு முன் பா கவே மன் னர் தரை யில் மண் டி யிட்டு, குந்தி அமர்ந்து, அவ ரது தலை யில் கால் வைத்து விட்டு இறங் கி டு மாறு வேண் டி னா ராம். ஆனால், சுவா மி ஜியோ என் மீதி ருக் கும் பாவங் கள் அனைத் தும் தொலைந் திட வேண் டு மா னால், புண் ணிய பூமி யான இந் தி யத் திரு மண் ணில் இறங்கி, என் பாவத்தை தீர்த் துக் கொள் ளு கி றேன் என்று கூறி இறங் கி ய தும், அக் கடற் கரை மண் ணி லேயே விழுந்து புரண் டா ராம். (மன் னர் காலை மடக்கி குந்தி அமர்ந்த இடம் என் ப தால், அந்த இடம் இன் றும் குந் து கால் என அழைக் கப் ப டு கி றது) .

அப் போது தாய் மண் ணின் மீது சுவா மி ஜிக்கு இருந்த அந்த அளவு கடந்த பாசத்தை மன் ன ரும் மக் க ளும் கண்டு வியந்து அவ ரது காலில் விழுந்து வணங் கி னர்.

சுவா மி ஜியை வர வேற்க பீரங் கி கள் முழங் கிட, வாண வேடிக் கை கள் நிகழ்ந் திட்ட வர லாற் றுச் சம் ப வத்தை என் றும் இளைய சமு தா யம் மறந் து வி டா மல் இருக்க மத் திய, மாநில அர சு க ளின் சுற் று லாத் துறை யும் திருப் ப ராய்த் துறை ஸ்ரீரா ம கி ருஷ்ண தபோ வ ன மும் இணைந்து அதே இடத் தில் ரூ. 1.17 கோடி செல வில் சுவாமி விவே கா னந் த ருக்கு நினைவு மணி மண் ட பம் ஒன்றை கட் டி யுள் ள னர்.

சுவா மிஜி வந் தி றங் கிய குந் து கா லில் 150 ஆண் டு கள் பழமை வாய்ந்த துறை மு கக் கட் ட டம் மிக வும் உறு தி யா ன தாக இருந் த தால், அந்த இடத் தையே கடந்த 22.9.2006-ல் மணி மண் ட ப மாக மாற் றி னர். இந் நினைவு மண் ட பம் கடந்த 4.2.2009 அன்று திறப்பு விழா நடந் த போது தாற் கா லி க மாக அதில் முழு உருவ கருங் கல் சிலை வைக் கப் பட் டி ருந் தது.

தற் போது கருங் கல் சிலையை அகற் றி விட்டு, அங்கு வரு கிற 26-ம் தேதி 9 அடி உயர முழு உருவ வெண் க லச் சிலை நிறுவி, அதனை பொது மக் கள் தரி ச னத் துக் கா கத் திறக் கப் ப ட வுள் ளது. இதற் கான விழா சென்னை ஸ்ரீ ராம கி ருஷ்ண மடத் தின் தலை வர் சுவாமி கௌ த மா னந்த மக ராஜ் தலை மை யில் நடை பெ று கி றது.

விழா வில், தமி ழக குடிசை மாற்று வாரி யத் துறை அமைச் சர் சுப. தங் க வே லன், ராம நா த பு ரம் ஆட் சி யர் த.ந. ஹரி ஹ ரன், ராமே சு வ ரம் ராம நா த சு வாமி கோயில் அறங் கா வ லர் குழுத் தலை வர் மன் னர் கும ரன் சேது பதி, திருப் ப ராய்த் துறை ஸ்ரீரா ம கி ருஷ்ண தபோ வ னத் தின் தலை வர் சுவாமி ஸதா னந்த மக ராஜ், செய லா ளர் சுவாமி திவ் யா னந்த மக ராஜ், மதுரை ஸ்ரீரா ம கி ருஷ்ண மடத் தின் தலை வர் சுவாமி கம லாத் மா னந்த மக ராஜ், உணவு மற் றும் நுகர் வோர் துறை யின் முதன் மைச் செய லா ளர் கே. சண் மு கம், கலை ஞர் காப் பிட்டு திட் டம் மற் றும் சுகா தா ரத் துறை சிறப்பு செய லா ளர் எஸ்.விஜ ய கு மார் உள் பட முக் கி யப் பிர மு கர் கள் பல ரும் கலந்து கொள் கின் ற னர்.

இது கு றித்து திருப் ப ராய்த் துறை ஸ்ரீரா ம கி ருஷ்ண தபோ வ னம் ராமே சு வ ரம் கிளை யின் நிர் வாகி சுவாமி சுத் தா னந்த மக ராஜ் கூறி ய தா வது:

சுவாமி விவே கா னந் தர் தாய கம் திரும் பிய நாள் 26.1.1897. வரும் ஜன. 26 ஆம் தேதி யு டன் 113 ஆண் டு கள் நிறை வு பெ று கின் றன. அவர் நம் தாய்த் திரு நாட் டுக்கு திரும் பிய அதே நாளில், அதே நேரத் தில், அதே இடத் தில் ராம நா த பு ரம் மன் னர் பாஸ் கர சேது பதி சுவாமி விவே கா னந் தரை வர வேற்ற மறக்க முடி யாத வர லாற்று நிகழ்ச் சியை அப் ப டியே பொது மக் க ளுக்கு செய் து காட்ட அனைத்து ஏற் பா டு க ளை யும் செய்து வரு கி றோம்.

அதே நா ளில் சுவாமி விவே கா னந் த ரின் முழு உருவ வெண் க லச் சிலை நிறு வப் ப டு கி றது என்று சுவாமி சுத் தா னந்த மக ராஜ் தெரி வித் தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.