விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் மதுரை: 3 ஆண்டுகளில் பாம்பு கடிக்கு 167 பேர் சாவு
மதுரை, ஏப். 21: மதுரை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பாம்பு கடித்து 167 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 57 பெண்களும், 14 குழந்தைகளும் அடக்கம். உடனடியாக சிகிச்சை கிடைக்காததே உயிரிழப்புக்கு காரணமாகிவி










