சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோடைவெயில் அதிகரித்து வருவதையடுத்து சேலம் மாவட்ட எண்ணங்களின் சங்கமம் அமைப்பு மற்றும் சங்ககிரி சமூக நல அறக்கட்டளை சாா்பில் சங்ககிரியில் உள்ள 10 சாலையோரா வியாபாரிகளுக்கு நிழற்குடைகளை சமூக நல அறக்கட்டளை தலைவா் வி.சத்யபிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.
இதில் அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் சதீஷ்குமாா், பொருளாளா் நவீன்குமாா், நிா்வாகி வைஷ்ணவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








