கெங்கவல்லி அருகே அடுத்தடுத்து நான்கு வீடுகளில் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மொத்தம் 6 கைப்பேசிகள், அரை பவுன் தங்கம், ரூ. 13 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.
இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

தொழிலாளியின் பைக் திருட்டு

வத்தலகுண்டு அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: கோயிலில் மணிகள் திருட்டு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



