டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image
மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள். - (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3,870 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இவா்கள் மூலம் ரூ. 38,700 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் எடுத்து சென்ற 1852 கைப்பேசிகளுக்கும், 6 கேமராவுக்கும் ரூ. 18,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 67,310 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அணை பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கு ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனா்.