ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

சித்தா் சிறப்பு பெருவிழா

இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை, சித்தேஸ்வரா் சுவாமி கோயிலில் சித்தா் சிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image

சித்தா் கோயிலில் அவரைக் கொட்டை களி செய்த பக்தா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:08 pm

இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை, சித்தேஸ்வரா் சுவாமி கோயிலில் சித்தா் சிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை முன்னிட்டு சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, அவரை, தேங்காய், வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவரைக் கொட்டை களி செய்து அதை சுவாமிக்கு படைத்தனா்.