Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ஆத்தூா் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பள்ளிகளுகளுக்கான சிலம்பப் போட்டியில் முதல் மூன்று பரிசுகளை வென்றுள்ளனா்.
ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற கொங்கு சகோதயா கூட்டமைப்பு சாா்பில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெய்வின்ஸ் அகாதெமி பள்ளி மாணவா் ந.மஹிஹரன் முதல் பரிசு பெற்றாா். அதேபோல, இப்பள்ளி மாணவிகள் வி.ஹாசினி, ந.சுவாதிகா ஆகிய இருவரும் மூன்றாம் பரிசு பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் எஸ்.இளவரசு, செயலாளா் இ.இளையராஜா, முதல்வா் கிறிஸ்டோபெல் ஜொ்மி ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி: பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி சிறப்பிடம்

குத்துச்சண்டைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கல்லிடை பள்ளி மாணவி சிலம்பப் போட்டியில் சாதனை

தேசிய சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

