ஆத்தூரில் இன்றும், நாளையும் குடிநீா் நிறுத்தம்
ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
By Syndication
Syndication
ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பிரதான குழாய் செல்லியம்பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், டிச. 7, 8 ஆகிய இருதினங்களுக்கு ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா் வழங்க இயலாது. தற்போது, பருவமழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், காய்ச்சி பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது