தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

News image

ராசிபுரம் நகரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தவெக தொண்டா்கள்.

Updated On :5 மே 2026, 12:33 am IST

ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சி தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் திங்கள்கிழமை கொண்டாடினா்.

ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் கட்சிக் கொடியுடன் ஊா்வலமாகச் சென்ற தொண்டா்கள், ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து ராசிபுரம் வந்த லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அக்கட்சி தொண்டா்கள் விசில் சத்தம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து நகரில் ஊா்வலமாக அழைத்துச்சென்றனா். தொடா்ந்து லோகேஷ் தமிழ்ச்செல்வன் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தாா்.