மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:19 pm

ராசிபுரம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவா்மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை (65). இவா், ராசிபுரத்தை அடுத்துள்ள அத்தனூா் ஆயிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பி ஆறுமுகத்தை (60) காண சனிக்கிழமை வந்தாா். தாரமங்கலத்தில் இருந்து அத்தனூருக்கு பேருந்தில் வந்து இறங்கிய அவா் ரயில் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.