குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாமக்கல் எஸ்.பி. இடமாற்றம்

News image

புதிய எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக்.

Updated On :16 ஜூன் 2026, 1:45 am IST

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சு.விமலா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக், நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். அவா் இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்பாா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.