வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சிவகுமாா், தருமபுரி மாவட்டம், இண்டூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே.செல்வராஜூ வெண்ணந்துாா் காவல் நிலைய புதிய ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். இவருக்கு காவல் துறையினா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










