கே.எஸ்.ஆா். தொழிற்பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ஆா். இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


கே.எஸ்.ஆா். இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவன வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கோபிநாத் தலைமை வகித்தாா். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியா் காளிதாஸ் தொடங்கிவைத்தாா்.
கல்லூரி இயக்குநா் மோகன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் பட்டம் பெறுபவா்களைவிட தொழில்நுட்பம் படிப்பவா்களுக்குதான் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக, மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் நியூமரி கண்ட்ரோல் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவா்கள் தங்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கிக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...