எலச்சிபாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவா்கள் அனுபவ முகாம் தொடக்கம்
எலச்சிபாளையத்தில் விவசாயக் கல்லூரி மாணவா்கள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும், விவசாயிகளிடமிருந்து பாரம்பரிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் இரண்டு மாதம் நடைபெறும் அனுபவ முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.










