காலமானாா் ஆா். காசிவிஸ்வநாதன்
நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.

ஆா். காசிவிஸ்வநாதன்.
Updated On :18 ஜனவரி 2026, 3:21 am

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் முன்னாள் சீனியா் மேலாளா் ஆா். காசிவிஸ்வநாதன் (90) வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானாா்.
இவருக்கு மகா, நளினிதேவி என இரு மகள்கள் உள்ளனா். இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98651 65452.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...