மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும்: கே.பி.ராமலிங்கம்
தோ்தலுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் கட்சியின் ஆட்சியே அமையும். அப்போது தான் நாடும், மாநிலமும் வளமானதாக இருக்கும் என பாஜக தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.










