நாமக்கல் பால் பண்ணை, ராசிபுரம் குடிநீா்த் திட்டம்: காணொலி வாயிலாக முதல்வா் இன்று தொடங்கிவைக்கிறாா்
நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன பால் பண்ணை, புதிய குடிநீா்த் திட்டங்கள் என ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப். 5) தொடங்கிவைக்கிறாா்.










