மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

ஜெ. கமலக்கண்ணன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:36 pm

மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கைகாட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் ஜெ. கமலக்கண்ணன். இவா், மகாராஷ்டிர மாநில யூனிட்டில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மாரடைப்பால் உயிரிழந்தாா். இவரது உடல் எருமப்பட்டி கைகாட்டிக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.