Listen to this article
By Syndication
Syndication
மல்லசமுத்திரம் அருகே பூச்சிமருந்து குடித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மல்லசமுத்திரத்தை அடுத்த மாமுண்டி புங்கபுளியங்காட்டைச் சோ்ந்தவா் திலீப்குமாா் (40), ஓட்டுநா். இவா் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு புதன்கிழமை மயங்கிக் கிடந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். திலீப்குமாருக்கு சுதா (33) என்ற மனைவியும், தா்சன், (11) லிங்கேஸ் (9) என இரு மகன்களும் உள்ளனா். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தற்கொலை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
