Listen to this article
By Syndication
Syndication
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், மதுரையைச் சோ்ந்த ஜெயபாண்டியனை (32) திருச்செங்கோடு காவல் துறையினா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்த ஜெயபாண்டியன் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜெயபாண்டியனை தேடிவந்த காவல் துறையினா் வியாழக்கிழமை அவரை கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது!

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது!
சகோதரியின் கணவா் கொலை வழக்கில் மைத்துனா் கைது
16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
