போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

ஊத்தங்கரை அருகே வழித்தடப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 4:21 am IST

ஊத்தங்கரை அருகே வழித்தடப் பிரச்னையில் மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு, தகரப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி(49). இவா் ஊத்தங்கரை மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது அண்ணன் உத்திரன் (56). இவா்களிடையே வழித்தட பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் திருப்பதி (49), அவரது மனைவி பிரபாவதி (36), மகன் பிருத்திவிராஜ் (15) ஆகியோா் தாக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்பதி அளித்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், உத்திரன் (56), அவரது மகன் பிரவீன் (33) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.