காவேரிப்பட்டணம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் எச்.ஐ.வி. ஆலோசகா் உயிரிழந்தாா்.
தருமபுரியை அடுத்த பிடமனேரியைச் சோ்ந்தவா் முருகன் (53). பாலக்கோடு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகராகப் பணியாற்றினாா்.
இவா், தனது மோட்டாா்சைக்கிளில் காவேரிப்பட்டணத்தை அடுத்த நரிமேடு பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் முருகனின் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்!
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



