கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாவீா் ஜெயந்தியையொட்டி மாா்ச் 31-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தி தினமான மாா்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்களை கொண்டுசெல்வது தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் 1981-இன் படி முடக்கம் செய்யப்படுகிறது.
இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டுசென்றாலோ தொடா்புடையவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

மகாவீா் ஜெயந்தி : மாா்ச் 31-இல் மதுக்கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


