மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

பேரிகை அருகே வாடகைக் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 9:09 pm

பேரிகை அருகே வாடகைக் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூா் அருகே உள்ள பட்டிக்கானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் லோகேஷ் (36) கடந்த 17-ஆம் தேதி மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் என்பவரின் மனைவி மம்தாவை (31) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் கொலைக்கு காரணமான பசவராஜ் (30), சஞ்சய்குமாா் (25) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து செய்தனா்.