/
ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கணினியை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் தீபாராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.
கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகளுக்கு பள்ளி நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

மதுரை ரயில் நிலையத்தில் ஓவியம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


